ப.சிதம்பரம் வழக்கிற்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம்: முக ஸ்டாலின்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என்றும், ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர் என்பதால் இந்த வழக்கை சட்டரீதியாகவே அவர் சந்திப்பார் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply