போலி இருப்பிட சான்றிதழ்: மருத்துவ தரவரிசைப்பட்டியலில் 3,616 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
இருப்பிட சான்றிதழ் போலியாக இருந்ததால் 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவ தரவரிசைப்பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டதில் போலி இருப்பிட சான்றிதழ் அளித்த இருப்பிட சான்றிதழ் போலியாக இருந்ததால் 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.