வாங்கிய பெண் கைது

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அனிதா தேவி என்ற பெண் போலி ஆவணங்களை சமர்ப்பித்து டீச்சர் வேலை வாங்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்

அனாமிகா என்ற பெண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் டீச்சர் வேலை பெற தனது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்

ஆனால் அந்த ஆவணங்கள் போலி என தற்போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்தப் பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

அவர் கடந்த ஒரு ஆண்டாக மணிப்பூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply