போலிச்சான்றிதழ்களை தடுக்க யூ.ஜி.சி புதிய உத்தரவு!
நாட்டில் போலிச்சான்றிதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதனை தவிர்க்க யூ.ஜி.சி செயலர் ரஜ்னிஷ் புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் கியூ ஆர் கோட், 3டி லோகோ, மாணவரின் புகைப்படம் ஆகியவற்றை அச்சிட்டு வழங்க அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலிச்சான்றிதழ்கள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க கொண்டு வந்துள்ள இந்த மாற்றத்திற்காக யூ.ஜி.சி செயலர் ரஜ்னிஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.