போராட்டம் செய்யும் மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் சில நிமிடங்களில் இந்த பேச்சுவார்த்தையின் முடிவு தெரிந்துவிடும்
Leave a Reply
You must be logged in to post a comment.