போக்குவரத்து விதிகளை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பொதுமக்களுக்கு கடுமையான அபராதங்களும், சிறைதண்டனைகளும் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மீறும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால், 2 மடங்கு அபராதம் செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது

Leave a Reply