பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: சி.பி.சி.ஐ.டி. முக்கிய அறிவிப்பு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த தகவல் தெரிந்தால் போலீசிடம் பொதுமக்கள் கூறலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அறிவித்துள்ளது.

மேலும் பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோ இருந்தாலும் அதனை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கலாம் என்றும், அவ்வாறு ஒப்படைப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

Leave a Reply