பொள்ளாச்சி ஜெயராமன் vs சபரீசன்: பரபரப்பு தகவல்
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது போலீசில் புகார் அளிக்க, இந்த புகாரின் அடிப்படையில் சபரீசன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த தகவல் வெளிவந்த ஒரு சில மணி நேரத்தில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசனின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸில் சபரீசன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளதாகவும், பொள்ளாச்சி ஜெயராமனின் குற்றச்சாட்டால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சபரீசன் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.