பொன்னமராவதி மோதல்: 000 பேர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தேர்தல் நாளன்றி ஏற்பட்ட மோதல் தொடர்பாக 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இவர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
வாட்ஸ்அப்பில் வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.