நேற்று மறைந்த எஸ்பிபி உடலுக்கு அவரது நுங்கம்பாக்கம் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எஸ்பிபியின் பண்ணை வீட்டில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது
மேலும் தாமரைப்பாக்கத்தில் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும், ஏடிஎஸ்பி திருவேங்கடம் தலைமையில் எஸ்பிபிக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
எஸ்பிபியின் பண்ணை வீட்டில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளதால் எஸ்பிபி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.