பெரும் விபத்தில் இருந்து தப்பிய திருப்பதி எக்ஸ்பிரஸ்

ஆந்திர பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா என்ற ஊரில் ரயில் தண்டவாளம் உடைந்து கிடந்ததை ஊழியர் ஒருவர் கவனித்ததால் திருப்பதி எக்ஸ்பிரஸ் பெரும் சேதத்திலிருந்து தவிர்க்கப்பட்டது

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பாதையான கிருஷ்ணா என்ற ஊரில் உள்ள தண்டவாளத்தின் ஒரு சிறு பகுதி உடைந்திருந்தது. இதனை தற்செயலாக பார்த்த ஊழியர் உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததால் அந்த வழியாக செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது.

Leave a Reply