பெரியாருக்கு சவாலாக உள்ளது பாஜக: ப.சிதம்பரம்
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியதாவது:
தமிழகத்தில் பாஜகவை வளரவிடக்கூடாது. சுயமரியாதை, கலப்பு திருமணம் போன்ற புரட்சி விதையை ஊன்றிய பெரியாருக்கு சவாலாக உள்ளது பாஜக.
திமுக ஆட்சியில் சொன்னதை செய்தார்கள், செய்ததை சொன்னார்கள் என்று கூறிய ப.சிதம்பரம், ‘ஓட்டுக்காக ஏவுகணை ரகசியத்தை சொல்லிவிட்டார் மோடி என்றும், போர்களத்தில் காட்டவேண்டிய ஆற்றலை தேர்தல் களத்தில் காட்டியது தேசதுரோகம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.