shadow

பூட்டு போடப்பட்டபோது மவுனமாக போலீசார் இருந்தது ஏன்? விஷால்

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று பூட்டு போடப்பட்டபோது மவுனமாக இருந்த போலீசார், எந்த தவறும் செய்யாத என்னையும் என் ஆதரவாளர்களையும் இன்று கைது செய்தது முற்றிலும் நம்பமுடியாத ஒன்று என்று நடிகர் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நேற்று தயாரிப்பாளர்கள் சிலர் சங்கத்திற்கு பூட்டு போட்ட நிலையில் இன்று நடிகர் விஷால் அந்த பூட்டை உடைக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து விஷால் தனது டுவிட்டரில் கூறியதாவது:

Leave a Reply