கருணாஸ்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மரணமடைந்ததிலிருந்தே பாலிவுட் திரையுலகினர்களால் பலர் ஒதுக்கப்படுவது குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
குறிப்பாக ஏஆர் ரகுமான் அவர்கள் தனக்கு வந்த வாய்ப்புகளை பாலிவுட்டை சேர்ந்த ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ், ‘புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர் என்று கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.