குற்றவாளி கைது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது குற்றவாளியை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்
Leave a Reply
You must be logged in to post a comment.