shadow

புதுக்கோட்டையில் மின் இணைப்பு சரி செய்யும் போது விபத்து

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி பெரும் சேதத்தை உண்டாக்கிவிட்டது. குறிப்பாக ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் கீழே சாய்ந்துவிட்டதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் மிண்டும் மின் இணைப்பை கொண்டு வர இரவு பகலாக மின்சார ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்

இந்த நிலையில் கீரனூர். மூகாம்பிகை கல்லூரி அருகில் உள்ள டிராண்ஸ்பார்மரில் முருகேசன் மற்றும் மோகன் இருவரும் வேலை செய்து கொண்டு இருக்கும் போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து மயக்கம் அடைந்தவர்களை சுகாதாதர துறை அமைச்சர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து திருச்சி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏர்பட்டுள்ளது.

Leave a Reply