அதிர்ச்சி தகவல்
பட்வைசர் பீர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக பீர் தயாரிக்கும் தொட்டிகளில் சிறுநீர் கழித்ததாக ஒப்புக் கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தான் சிறுநீர் கழித்த பீர் கம்பெனியின் பீர்களை தனது நண்பர்கள் குடிப்பதை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த செய்தி போலியானது என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த செய்தியை முதலில் வெளியிட்ட வலைதளம் நகைச்சுவையான பக்கம் என்றும் நகைச்சுவைக்காக இந்த புனைகதையை பதிவு செய்ததாகவும் கூறியுள்ளது. இதனையடுத்து பீர் பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.