கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது

இன்றைய தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்

ஜேடியூ, பாஜக, ஆர்ஜேடி காங்கிரஸ் மற்றும் எல்.ஜேபி ஆகிய ஐந்து முக்கிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply