பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு செய்துள்ளது
இந்த தடை வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது
மேலும் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் பயணிகளை ரயில்வே அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.