பெரும் பதட்டம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி இருந்ததாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மணிலாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நிகழ்ந்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மணிலாவுக்கு தென்கிழக்கே மாஸ்பேட் தீவுகளை உலுக்கியதாக தகவல்

இருப்பினும் இந்த நிலநடுக்க பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை

Leave a Reply