பிரபாகரன் உயிருடன் உள்ளார்: நெடுமாறன் அதிர்ச்சி தகவல்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் மாண்டுவிட்டதாக கூறப்பட்டாலும் ஒரு பிரிவினர் இன்னும் அவர் பாதுகாப்பாக உயிருடன் இருப்பதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் என்றும், ராமநாதபுரத்தில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
நெடுமாறன் கூறிய இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.