என்ன காரணம்?
பிரபல நடிகர் அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இப்படத்தில் இருந்து திடீரென விலகினார்.
கால்ஷீட் பிரச்சனை காரணமாக புஷ்பா படத்தில் இருந்து விலகியதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர்.
இந்த படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது என்பதும் தமிழர்கள் கைது செய்யப்பட்டது குறித்த படம் என்பதாலும் விஜய்சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.