கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை
பிரதமர் மோடி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை செய்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது என தகவல்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் எடுத்துரைக்கிறார்
தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைக்க உள்ளார் என்றும், பள்ளிகள் திறப்பு, பொது போக்குவரத்து தொடக்கம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுவதாகவும் தகவல்
Leave a Reply
You must be logged in to post a comment.