shadow

சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த செட்டை திடீரென போலீசார் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறியதாகவும் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் பிக்பாஸ் செட்டை சீல் வைத்ததாகவும் தெரிகிறது.

மேலும் பிக்பாஸ் குழுவினரை விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தாமதமாகவே தொடங்கும் என தெரிகிறது