பாலியல் வழக்கில் தவறாக கைது செய்யப்பட்ட நபருக்கு ரூ.4.5 கோடி நஷ்ட ஈடு

பிரிட்டனில் கே என்பவர் தவறாக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு சிறையில் இருந்த ஒரு நபருக்கு ரூ.4.5 கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது

சமூக வலைத்தளத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய குற்றத்திற்காக கடந்த 2017ஆம் ஆண்டு கே என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் சிறையில் தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் கே சகோதரி இதுகுறித்து போலீசார் மற்றும் நீதிபதிகளிடம் இது கே செய்த வேலையல்ல என்பதை நிரூபித்தார். இதனையடுத்து கே விடுதலை செய்யப்பட்டதோடு அவருக்கு நஷ்ட ஈடாக ரூ.4.5 கோடி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

Leave a Reply