சென்னை பாரிமுனை நிவர் புயல் காற்றின் காரணமாக பல பகுதிகளில் மரங்கள் விழுந்து சாய்ந்தன என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் பாரிஸ் கார்னர் அருகே போக்குவரத்துக்காக நிறுவப்பட்டுள்ள டிராபிக் சிக்னல் காற்றின் காரணமாக கீழே விழுந்துள்ளது
அந்த சமயம் வாகனம் ஏதும் வராததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக போக்குவரத்து போலீசார் சிக்னலை அப்புறம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.