பாராளுமன்ற தேர்தல்: பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்
பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயார் செய்து வரும் நிலையில் பாஜக தமிழக தலைமை 28 பேர்களை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளது. இவர்கள் கூட்டணி மற்றும் தேர்தலை சந்திக்க அமைக்கும் வியூகம் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். .
தமிழிசை அறிவித்த .28 பாஜக பொறுப்பாளர்களில் வானதி ஸ்ரீனிவாசன், மோகன் ராஜுலு, நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், கரு.நாகராஜன், கனக சபாபதி, ஜி.கே.நாகராஜ் உள்பட 28 பேர் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.