பாபர்மசூதி இடிப்பும் இதுவும் ஒன்றுதான்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் பாஜகவினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவம் பாபர் மசூதி இடிப்புக்கு நிகரானது என அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் நேற்று அமித்ஷா தலைமையில் பேரணி நடைபெற்றபோது மம்தா கட்சியினர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்து அது வன்முறையாக மாறியது

இந்த நிலையில் இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மம்தா, ‘பாஜகவினர் நிகழ்த்திய இந்த வன்முறை பாபர் மசூதி இடிப்புக்கு நிகரானது என்று கூறி அதிர வைத்தார்

Leave a Reply