பாஜகவினர். அனைவரும் கிரிமினல்கள்: மம்தா ஆவேசம்
பாராளுமன்ற தேர்தலுக்கு பின் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பாஜகவின் சீண்டிக்கொண்டே இருக்கின்றனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பர்கனாஸ் மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெய் ஸ்ரீராம் என சிலர் முழக்கமிட்டனர். இதனால் காரில் இருந்து இறங்கிய மம்தா, இவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். பாஜகவினர். அனைவரும் கிரிமினல்கள். இவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என ஆவேசமாக பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.