பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து மிரட்டிய ஐவர் கைது
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகமது ரீயாசுதீன்( 21), முகமது யூசுப் ( 21), வசந்தகுமார் (19), கமர்தீன் (19), முகமது சபீர் (19) ஆகிய ஐவரும் பள்ளி செல்லும் மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் விடுத்து பின்னர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.