shadow

தீடிரென உணரப்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 724 பேர் உயிரிழந்துள்ளனர் வட அமெரிக்காவில் ஹைதி என்ற தீவில் கடந்த 14 ஆம் தேதி மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.

அதை தொடர்ந்து அந்த தீவில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது லெஸ்லி கெய்ஸின் என்ற பகுதியிலிருந்து 38 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் 724 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,800 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி