shadow

பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் குர்மித் ராம் ரஹீம் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என்றும், குர்மித் ராம் ரஹீமுக்கான தண்டனை விவரம் ஜனவரி 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக நடந்து வந்த இந்த கொலை வழக்கின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply