பதவியை ராஜினாமா செய்த கனிமொழி, அமித்ஷா

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அமித்ஷா, ஷங்கர் பிரசாத், கனிமொழி ஆகியோர் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்

மாநிலங்களவை எம்பிக்களாக இருந்த அமித்ஷா, ஷங்கர் பிரசாத், கனிமொழி ஆகிய மூவரும் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து இவர்கள் மூவரும் தங்களுடைய மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தனர்.

அதேபோல் மக்களவையில் வெற்றி பெற்ற எச்.வசந்தகுமார், தனது நாங்குனேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

Leave a Reply