பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது என்பது தெரிந்ததே அதில் அர்ச்சனா அனிதா பாலாஜி ரியோ உள்ளிட்டோர் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஆவேசமாக பேசினார்கள்
ஆனால் அதே நேரத்தில் ஷிவானி, ஆஜித், கேப்ரில்லா ஆகியோர் பேசியதை ஒளிபரப்பவில்லை அதுமட்டுமின்றி ஷனம், ஆரி பேச்சின் முழு பகுதியும் ஒளிபரப்பவில்லை
இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். பட்டிமன்ற நிகழ்ச்சியில் அனைவரும் பேசி ஒளிபரப்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.