shadow

பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 5 பேர் உடல் சிதறி மரணம்

நெல்லை மாவட்டம் வரகனூர் என்ற பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்ரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்ததால் அந்த பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது

மேலும் இந்த வெடிவிபத்தில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த வெடிவிபத்தினால் மேலும் சிலர் ஆலையில் சிக்கி இருப்பதாகவும் அவர்க்ளை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும் மீட்புப்படையினர்களும் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply