shadow

பட்டதாரிகளுக்கு பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடாவில் புரபேஷனரி அதிகாரி காலி பணியிடங்களுக்குக்கான விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகின்றனர்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு விருப்பமும் , தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.

Effective ways to spend time with your child
Ad: Magic Crate

This Rare Beans Helps To Burn 30 Kg Of Fat
Ad: Manorama’s Blog.
Recommended By Colombia

பணியின் பெயர் : புரபேஷனரி அதிகாரி

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 400

பணியிடங்கள் : இந்தியா முழுவதும்

கல்வி தகுதி : பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள்

வயதுவரம்பு :
குறைந்தபட்ச வயது: 20
அதிகப்பட்ச வயது : 28

தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம் : தமிழ்நாடு (சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர் )

விண்ணப்பக்கட்டணம் – ரூ. 750 (பொதுப்பிரிவினர்) , ரூ.100 (எஸ்.சி , எஸ்.டி, மாற்றுதிறனாளிகள் )

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

முக்கிய நாட்கள்
விண்ணப்ப தேதிகள் : ஏப்ரல் 01முதல் மே 01 வரை

எழுத்து தேர்வு நடைபெறு நாள் : மே 27

மேலும் விபரங்களுக்கு : //www.bankofbaroda.co.in/Careers/Admission-2017-18.asp

Leave a Reply