பட்ஜெட் உரையை வாசிக்க முடியாமல் திணறிய நிர்மலா சீதாராமன்: பாராளுமன்றத்தில் பரபரப்பு

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணிநேரமாக வாசித்து வரும் நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சோர்வடைந்த நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்ச்சியாக உரையாற்றுவதால் சோர்வடைந்து காணப்படுவதாகவும், நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசிக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சோர்வையும் மீறி பட்ஜெட் உரையை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply