பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
புதுதில்லியில் செயல்பட்டு வரும் “Punjab National Bank” வங்கியில் நிரப்பப்பட உள்ள 191 மேலாளர், அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைன் எழுத்துத் தேர்வுதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்ந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனி எழுத்துத் தேர்வு அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும். பொது, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.400-ஐயும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50-ஐ விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.