நேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்

நேற்று இரவு என் கண்களில் கண்ணீர். தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல. ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியை கேட்டதும்

ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக் கேட்டதும் ஆனந்தக்கண்ணீர் !!

இவ்வாறு நேற்று கோதாவரி தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply