நீதிமன்ற விசாரணையின்போது மனைவியை கத்தியால் குத்திய கணவன்: பெரும் பரபரப்பு
சென்னையில் குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியை கணவன் கத்தியால் குத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போதே மனைவியை கத்தியால் குத்திய கணவன் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணண நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.