நீதிமன்றம் அதிரடி உத்தரவு: திமுகவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ கிடைக்க வாய்ப்பு
ராதாபுர சட்டமன்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது
இந்த உத்தரவின்படி மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால் அப்பாவு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே திமுகவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.