கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிறும் அன்றும் முழு பொதுமுடக்கம் இருந்த நிலையில் இன்று முழு பொதுமுடக்கம் இல்லாத ஞாயிறாக உள்ளது.

ஞாயிறு லாக்டவுன் ரத்து என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பதும், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் பெரும் கூட்டமாக குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஞாயிறு லாக்டவுன் ரத்து என்றாலும் மக்கள் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply