நீட் போராட்டம் டைம் வேஸ்ட்: சுப்பிரமணியம் சுவாமி
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஒருவருடம் மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்து விலக்கு பெற்றது. அதன்படி அவர்கள் கேட்ட கால அவகாசம் முடிந்துவிட்டது.
எனவே இந்த வருடமும் மீண்டும் விலக்கு கேட்பதோ அல்லது நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு கேட்பதையோ சுப்ரீம் கோர்ட் ஏற்று கொள்ளாது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏற்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்பது சரியல்ல. நீட் குறித்த போராட்டம் டைம் வேஸ்ட்’ என்று சுப்பிரமணியம் சுவாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.