shadow

ஏடிஎம்களில் மாதம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 175 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கான கட்டணம் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

ஏடிஎம் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணத்தை ரூ.15 லிருந்து ரூ.17 ஆகவும் உயர்வு. பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் ரிசர்வ் வங்கி உயர்த்தவுள்ளது.

5 முறைக்கு மேல் பரிமாற்ரம் செய்தால் ரூ.21 அபராதமாக வசூலிக்கப்படும்