உறவினர்கள்  தவிப்பு

கேரளாவுக்குச் சென்று நிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச் சென்ற தமிழர்களை இபாஸ் இல்லை என கூறி அலைக்கழித்ததாக தகவல் வெளிவந்துள்ளது

இதுகுறித்து தமிழகம், கேரளம் ஆகிய இருமாநில அரசுகள் ஏற்பாடு செய்திட நிலச்சரிவால் மறைந்த உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இ-பாஸ் இல்லை எனக்கூறி கேரள அதிகாரிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் நிற்க வைத்து அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply