எங்கே தெரியுமா?
பெங்களூருவில் நாளை முதல் ஜூலை 22 வரை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த லாக்டவுன் அறிவிப்பால் சொந்த ஊர்களுக்கு பெரும் எண்ணிக்கையில் பெங்களூர்வாசிகள் புறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பெங்களூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது என்பதால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது
பெங்களூரில் இதுவரை 38,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கொரோனாவால்
இதுவரை 684 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.