நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
ஊழல் மற்றும் ஆயுத கடத்தல் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
தனித்தனியாக பதிவு செய்யப்பட்ட 30 வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது
இந்த அதிரடி சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.