நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இனிவரும் தேர்தலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தாமல் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என பதாகைகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
ஆனால் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் இந்த கோஷத்திற்கு செவிமடுக்குமா? என்பது கேள்விக்குறியே
Leave a Reply
You must be logged in to post a comment.