நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதம்: இலங்கைஉச்சநீதிமன்றம்
இலங்கையில் கடந்த சில மாதங்களக அரசியல் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்த்தார். இந்த அறிவிப்பால் குழப்பம் மீண்டும் அதிகரித்தது
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ரணிலுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் ரணில் விரைவில் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.