நளினிக்கு ஒரு மாதம் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் அளித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆறுமாதம் பரோல் அளிக்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாதம் பரோல் கோரி நளினி மனுதாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.